வேலைவாய்ப்புகள் பெற தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. திருப்புகழ்
Education

வேலைவாய்ப்புகள் பெற தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. திருப்புகழ்

தாம்பரம், ஏப். :வேலைவாய்ப்புகள் பெற கல்வித் தகுதியுடன் தனித் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.திருப்புகழ் அறிவுறுத்தினார். சென்னையை அடுத்த கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்  மாணவர்களுக்கு அவர்பட்டம்…