Wednesday, September 16, 2026
சென்னை மருத்துவக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த டாக்டர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு
Chennai

சென்னை மருத்துவக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த டாக்டர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

சென்னை, செப்.2026 :  சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி.) கடந்த 1976-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் 50-வது ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பழைய உடற்கூறியல் துறை கட்டிடத்தில் நேற்று நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு மற்றும்…

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
Chennai

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. விஷ்ணு பிரபு, அதன் பின்னர் முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில், நேரில்…

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
Chennai

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

சென்னை,24th  ஏப்ரல் , 2026: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026" (Dubai Summer Carnival Chennai 2026), இன்று மாலை நொளம்பூருக்கு அருகிலுள்ள NH பைபாஸ் சாலையில் மிகச் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெருந்திரளான மக்களை ஈர்த்ததுடன், நகரின் ஒரு பிரம்மாண்டமான கோடைக்காலக் கொண்டாட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்தது. பிரபல நகைச்சுவை நடிகரும் நடிகருமான…

பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு
Chennai

பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

https://youtu.be/FIxDwVMzLxo?si=dgB2k2QHw5mnrUpV தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ஸ்ரீ அரவிந்தோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி பூர்ணலதா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.