இருதயமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்,பயனாளிக்கு பாராட்டு விழா

https://youtu.be/VnzoOgLN9-I தாம்பரம், மே 7:சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன் இருதய‌ மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற பயனாளி மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு சேலத்தில் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்டு இருதயத்தை…