Wednesday, April 2, 2025

சென்னைகே.கே.நகரில் த.நா.வீ.வ.வாமூலம்கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

https://youtu.be/6e7jLC2n7O8?si=j3AsPA829oSYGuew சென்னை,பிப்.27- சென்னை மாவட்டம் கே.கே.நகரில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் மூலம் சொந்த வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.51கோடியே 39லட்சத்தில் கட்டப்பட்ட120 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில் காணொளிவாயிலாக திறந்துவைத்தார். உடன் வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சிதுறை…

UNITY RUN 2025: FITNESS, PASSION, AND A PURPOSE!
Chennai

UNITY RUN 2025: FITNESS, PASSION, AND A PURPOSE!

https://youtu.be/Xp5Hg5ABFyI?si=3-5qF-Cu4d4hQ19G Chennai, 23 February 2025: Phoenix Marketcity and Palladium Chennai witnessed an overwhelming response as fitness enthusiasts and socially conscious individuals came together for Unity Run 2025 – a marathon aimed at raising awareness on…

சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
Chennai

சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே ரூபாய் 90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வலதுபுற பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு…

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் புதிய நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி துவக்கம்.

https://youtu.be/-JsUlbGjy4E?si=idEh0xBrqMG7zsTo கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் செல்லும் வழியில் மாடம்பாக்கத்தில் புதிதாக மழலையர்களுக்கான நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி இன்று துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி. வசந்தா நீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் CEO திருமதி.தேவிகா அரசு, மற்றும் இயக்குனர் மோனிஷா சுரேன் ஆகியோர் முன்னிலை…