செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் புதிய நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி துவக்கம்.
https://youtu.be/-JsUlbGjy4E?si=idEh0xBrqMG7zsTo கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் செல்லும் வழியில் மாடம்பாக்கத்தில் புதிதாக மழலையர்களுக்கான நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி இன்று துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி. வசந்தா நீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் CEO திருமதி.தேவிகா அரசு, மற்றும் இயக்குனர் மோனிஷா சுரேன் ஆகியோர் முன்னிலை…