Sunday, February 23, 2025
சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
Chennai

சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே ரூபாய் 90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வலதுபுற பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு…