காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா
https://youtu.be/mOFR_GzzZe0?si=pWUCvukHmAO-c6Tc காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பத்தாம் ஆண்டு விழாவில், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் காமராஜ் மற்றும் நாமக்கல் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்……