Friday, June 5, 2026
சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி புதிய நாவல் ‘ஃபைனலி அஸ்’ (Finally Us) வெளியிடப்பட்டது
Launch

சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி புதிய நாவல் ‘ஃபைனலி அஸ்’ (Finally Us) வெளியிடப்பட்டது

சர்வதேச வழக்கறிஞரும், எழுத்தாளருமான திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தனது புதிய இலக்கியப் படைப்பான 'ஃபைனலி அஸ்' என்ற நாவலை வெளியிட்டுள்ளார். மனித உணர்வுகளின் ஆழத்தைத் தொட்டுச் செல்லும் இந்த நாவல், துயரம், மனப்பக்குவம், மௌனம் மற்றும் மீண்டும் காதல் வயப்படும் மனநிலையை மையமாகக் கொண்டு, எழுதப்பட்ட…

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
Chennai

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. விஷ்ணு பிரபு, அதன் பின்னர் முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில், நேரில்…