Saturday, July 18, 2026

Chennai News

Launch

சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி புதிய நாவல் ‘ஃபைனலி அஸ்’ (Finally Us) வெளியிடப்பட்டது
Launch

சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி புதிய நாவல் ‘ஃபைனலி அஸ்’ (Finally Us) வெளியிடப்பட்டது

சர்வதேச வழக்கறிஞரும், எழுத்தாளருமான திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தனது புதிய இலக்கியப் படைப்பான 'ஃபைனலி அஸ்' என்ற நாவலை வெளியிட்டுள்ளார். மனித உணர்வுகளின் ஆழத்தைத் தொட்டுச் செல்லும் இந்த நாவல், துயரம்,…

Business News

Political News

Devotional News

Latest Blog

அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம், ஸ்ரீ சர்வ சாஸ்தா சேவா சங்கத்துடன் இணைந்து நடத்திய பத்தாம் ஆண்டு விளக்கு பூஜை

https://youtu.be/r8rsnC9JWro?si=DwEXe5aekm-icYRo சென்னை குரோம்பேட்டை எம் ஐ டி கேட் அருகில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம், ஸ்ரீ சர்வ சாஸ்தா சேவா சங்கத்துடன் இணைந்து நடத்திய பத்தாம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் மலர் பூஜையில் , ஸ்வஸ்திக் குடும்பத்தின் தலைவர் அசோக் குமார் ஜெயின் அவர்களின்…

ஜீவன் எலைட் நெஸ்ட் எனும் பெயரில் புதிதாக மகளிர் தங்கும் விடுதி துவங்கம்

https://youtu.be/BC0781k7k0o?si=pd9VdpOwoVZjoa2h சென்னை ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவில் ஜீவன் எலைட் நெஸ்ட் எனும் பெயரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா துவக்கி வைத்து விடுதியினை பார்வையிட்டார்… ஜீவன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் பிரேம் ஆனந்த் மற்றும்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் 60 வது பிறந்த நாள் விழா

https://youtu.be/9U6QBl8XmJc?si=HCm1Enu-HwUPrCL3 தென் சென்னை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி கே வாசன் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவான…

அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் 24 ஆம் ஆண்டு ஸ்ரீ விளக்கு பூஜை

https://youtu.be/QPPLrUmI-MU?si=lJDLvpRN-vbGKDZV சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 24 ஆம் ஆண்டு ஸ்ரீ விளக்கு பூஜையில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது… முன்னதாக கோவிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்று ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது…