அகில இந்திய வீர வன்னியர் குல சத்திரியர் பாதுகாப்பு சங்கம் சர்பாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

வன்னிய சமூகத்திற்கு 10.5 உள் ஒதுக்கீடு வழங்க கோரியும் , சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியும் , வன்னியர் பொது சொத்து நல வாரிய நிர்வாக கமிட்டி அமைக்க கோரியும் அகில இந்திய வீர வன்னியர் குல சத்திரியர் பாதுகாப்பு சங்கம் சர்பாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.

அகில இந்திய வீரவன்னியர் குல சத்திரிய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் ஜெய்ஹரி தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் எம்.கே .பாபு சுந்தரம், மாநில அமைப்பாளர் தாய் மண் வே. சம்பத் குமார் , மாநிலத் துணை தலைவர்கள் எஸ்.ஆர்.லிங்கம் , எஸ்.மோகனகிருஷ்ணன் , மாநிலத் துணைச் செயலாளர்கள் ஏ.சங்கர் , எஸ்.தேவேந்திரன் ., பட்டாளம் வி. சுரே ஷ், மாநில இளைஞரணி அமைப்பாளர் , ஜி.லோகேஸ்வரன் , சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் ஈகை கே.கருணாகரன், வன்னியர் குல சத்திரியர் ச் சங்க ஏ.எம். கருத்து காமராஜ் , மற்றும் மகளிரணி, மாவட்ட , நிர்வாகிகள் என மாநில முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கத் தலைவர் ஜெய் ஹரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

Chennai