உயர் நிகர மதிப்புள்ள மற்றும் வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கான, தனது ‘சுந்தரம் வெல்த்’ சேவையை ஒரு தனிச்சிறப்பு சேவையாக விரிவுபடுத்தும் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம்
சென்னை, வெள்ளி, ஜூன் 20, 2025 - சுந்தரம் பைனான்ஸ், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று, இந்தியாவின் பெரிதும்மதிக்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம், சுந்தரம் வெல்த் என்ற பெயரிலான தனது சேவையை ஒரு பிரத்யேக சொத்து மேலாண்மைச் சேவையாக விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை, இந்தியாவில் மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (UHNI), உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNI) மற்றும் வசதி…

