Saturday, February 22, 2025
சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
Chennai

சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே ரூபாய் 90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வலதுபுற பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு…

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் புதிய நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி துவக்கம்.

https://youtu.be/-JsUlbGjy4E?si=idEh0xBrqMG7zsTo கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் செல்லும் வழியில் மாடம்பாக்கத்தில் புதிதாக மழலையர்களுக்கான நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி இன்று துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி. வசந்தா நீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் CEO திருமதி.தேவிகா அரசு, மற்றும் இயக்குனர் மோனிஷா சுரேன் ஆகியோர் முன்னிலை…

” வெராண்டா ” நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

https://youtu.be/Rn16EsFOQ8I?si=zpNCZnXi9DsR1pdY சென்னை, ஜன- 31,வெராண்டா பயிற்சி நிறுவனம் நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்பட முடிவெடுத்துள்ளது. புகழ் பெற்ற நார்வே சுகாதார நிறுவனங்களில் ஒன்றான " நர்சிங் ஐரோப்பா ஏ.எஸ் " ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள சுகாதார வழங்குநர்களுக்கு…

மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் குடியரசு தின கொடியேற்று விழா

https://youtu.be/E1xBSFSe3CI?si=iGiLfN43P8W5p7VR மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக சென்னை புதுப்பேட்டையில் குடியரசு தின கொடியேற்று விழா நடைபெற்றது.சங்க செயலாளர் ஐ .பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஏ .முகமது ரஃபி கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும் பொருளாளர் எம் .கே.…